search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணியில் விநாயகர் கோவிலில் கொள்ளை
    X

    திருத்தணியில் விநாயகர் கோவிலில் கொள்ளை

    • சித்தூர் சாலையில் திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.
    • நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச்சென்று விட்டனர்.

    திருத்தணி:

    திருத்தணி, சித்தூர் சாலையில் திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×