என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள்
    X

    பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள்

    • தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • 30 தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பட்டாசு கழிவுகளை கொண்டு செல்ல மண்டலத்துக்கு 2 வாகனங்கள் என 30 தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பட்டாசு கழிவுகளை பொதுமக்கள் தனியாக கொடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

    Next Story
    ×