என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பெங்களூரு-கன்னியாகுமரி இடையிலான எக்ஸ்பிரல் ரெயில் சேவையில் மாற்றம்
Byமாலை மலர்27 April 2024 3:27 AM GMT
- கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 3-ந்தேதி புறப்பட்டு, அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22503) காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக 9.45 மணிக்கு வந்து சேரும்.
- மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு வந்து சேரும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவில் இருந்து மே 3-ந்தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16526) கன்னியாகுமரிக்கு 15 நிமிடம் முன்கூட்டியே மதியம் 2.50 மணிக்கு வந்து சேரும்.
அதே போல், கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 3-ந்தேதி புறப்பட்டு, அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22503) காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக 9.45 மணிக்கு வந்து சேரும். அதே தேதியில் மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு வந்து சேரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X