search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
    X

    மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

    • வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 19 வயதான கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • வயல்வெளி உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே அசநெல்லிக்குப்பம் பகுதியல் கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.

    வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 19 வயதான கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக வயல்வெளி உரிமையாளர் வரதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×