search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சியில் 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு
    X

    திருச்சியில் 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு

    • இன்று முதல் மார்ச் 8ம் தேதி பிற்பகல் 2 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிப்பு.
    • அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழா எதிரொலியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டம் அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மாசி திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உள்ளதால், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இன்று முதல் மார்ச் 8ம் தேதி பிற்பகல் 2 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழா எதிரொலியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×