என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணம்வைத்து ரம்மி விளையாடிய 10 பேர் கைது
BySuresh K Jangir22 Jun 2022 7:00 AM GMT
- பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது.
- பாதிக்கப்பட்ட பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தனர்.
பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. அந்த ரெயிலில் பயணிகள் சிலர் ரெயில் பெட்டியில் நடந்து செல்லும் வழியில் கும்பலாக அமர்ந்து பணம்வைத்து ரம்மி விளையாடினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து திரிசூலம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் ரெயில் நிறுத்தப்பட்டது. பரங்கிமலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி பயணிகளுக்கு இடையூறாக அமர்ந்து பணம் வைத்து ரம்மி விளையாடிய 10 பேரை கைது செய்தனர். ரெயில்வே பாதுகாப்பு சட்டத்தின்படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X