என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ஈரோட்டில் 2-வது நாளாக டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரி சோதனை
Byமாலை மலர்27 May 2023 5:35 AM GMT
- சச்சிதானந்தம் மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று டாஸ்மாக் குடோன்கள் மற்றும் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு சென்று வருகிறார்.
- சச்சிதானந்தம் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு செங்கோடம் பள்ளம் சக்தி நகர் 3-வது கிராசை சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் சொந்தமாக லாரிகள் வைத்து குறிப்பிட்ட நிறுவனங்களில் ஒப்பந்தங்கள் பெற்று மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று டாஸ்மாக் குடோன்கள் மற்றும் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு சென்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இவரது வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவரது வீட்டு முன்பு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் சோதனை நடந்து வருகிறது. இன்று காலை 10.20 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X