search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் குழு அமைப்பு
    X

    போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் குழு அமைப்பு

    • நீதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    • இந்த குழுவினர் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வருகிற 21-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த 14 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்து உள்ளது.

    இந்த குழுவில் நீதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வருகிற 21-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கடிதம் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக உயர் அதிகாரி தெரிவித்தார்.

    Next Story
    ×