என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சத் பூஜையை முன்னிட்டு தாம்பரம் - சந்திராகாச்சி இடையே சிறப்பு ரெயில்
- தாம்பரத்தில் இருந்து இன்று மற்றும் நவம்பர் 21-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் அடுத்தநாள் காலை ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சென்றடையும்.
- மறுமார்க்கமாக புவனேஷ்வரில் இருந்து நாளை மற்றும் நவம்பர் 22-ந்தேதி மதியம் புறப்படும் சிறப்பு ரெயில் அடுத்தநாள் மதியம் தாம்பரம் வந்தடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து நாளை (15-ந்தேதி) மற்றும் நவம்பர் 22-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06079) அடுத்தநாள் இரவு 8.45 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் சந்திராகாச்சியை சென்றடையும்.
மறுமார்க்கமாக சந்திராகாச்சியில் இருந்து நவம்பர்16, 23-ந்தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06080) 18, 25-ந்தேதி காலை 9.35 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இதேபோல, தாம்பரத்தில் இருந்து இன்று மற்றும் நவம்பர் 21-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06081) அடுத்தநாள் காலை 9.55 மணிக்கு ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சென்றடையும்.
மறுமார்க்கமாக புவனேஷ்வரில் இருந்து நாளை மற்றும் நவம்பர் 22-ந்தேதி மதியம் 12.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06082) அடுத்தநாள் மதியம் 12 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்