என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்
- திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகி பட்டியலை துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. வெளியிட்டார்.
- பொது செயலாளர்களாக கும்பிலி மணி, பட்டம்மந்தரி பெருமாள், மேலூர் ஜெயக்குமார், பரத்குமார், பிரகாஷ், ஜெயபாலன், இலகோபி, உதய காந்தி.
பொன்னேரி:
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. பரிந்துரையின்பேரில் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார் எம்.பி., மாநில தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் நியமனம் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகி பட்டியலை துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. வெளியிட்டார். மாவட்ட முதன்மை துணை தலைவர்களாக தளபதி மூர்த்தி, சந்திரசேகர், காட்டுப்பள்ளி முனுசாமி, சிவா ரெட்டியார், வடிவேலு, ஆல்பர்ட் சுந்தர்ராஜ், குணசேகர், கோபிகிருஷ்ணன், தங்கவேலு, சொக்கலிங்கம் ஆகியோரும், துணை தலைவர்களாக லோகநாதன், கோவர்த்தனன், பாபு நாயுடு, சரஸ்வதி, அமுதன், ரமேஷ், ஜாகிர் உசேன், சத்தியநாராயண ரெட்டி, சுபாஷ், ஆல்பர்ட் இன்பராஜ், இளங்கோவன், தியாகராஜன், மதன்மோகன், ஆரணி சுகுமார், துரைவேல் பாண்டியன், கார்த்திகேயன், சாந்தி சம்பத், மாதவிராஜன், சீமாவரம் கோவிந்தராஜ், சின்னம்பேடு கணேசன், செல்வகுமார், பாரதி, பஞ்செட்டி தயாளன், செந்தில்குமார், ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது செயலாளர்களாக கும்பிலி மணி, பட்டம்மந்தரி பெருமாள், மேலூர் ஜெயக்குமார், பரத்குமார், பிரகாஷ், ஜெயபாலன், இலகோபி, உதய காந்தி, பாலாஜி, ரகுராமன், ஆரணி அருண், மதிவாணன், மத்தூர் முருகன், பிரபாகரன், ஜெயப்பிரகாஷ், ஊத்துக்கோட்டை கோவிந்தசாமி, ரமேஷ் குமார், புருஷோத்தமன் ரெட்டி, ராஜேந்திரன், பாடலீஸ்வ ரன், மீஞ்சூர் அன்பரசு, சுகுமார், பழவை மூர்த்தி, ஜலந்தர், ராமன், இருதயராஜ், சந்திரன், விச்சூர் ரமேஷ், தங்கனூர் பாஸ்கர், அன்பு, பாபு, தேவம்பட்டு சுரேஷ், அர்ஜுன்ராஜ், வல்லூர் நந்தகுமார், மோகனன், டேனியல், அகரம் நேமிராஜ், திவான் முகமது, ஜவஹர் துரை, சரவணன், அருள், முகமது அல்டாப், செஞ்சி சுதாகர்,
பொருளாளராக எம். மணவாளன், செயலாளர்களாக குணசேகர், கிருஷ்ணன், தியாகராஜன், சித்தீக் பாஷா, கள்ளூர் மதன், தயாளன், சரவணன், சிவலிங்கம், சீனிவாசன், ராஜேந்திரன், பூதுவாயல் செல்வராஜ், குப்பன், மகேஷ், பழவை பழனி, ஆமூர் சந்திரன், கும்மிடிப்பூண்டி சித்ரா, எழில், மகேஷ் குமார், சந்தோஷ், அன்பரசு, பழவை சுதாகர், ராஜீவ் காந்தி, பெரும்பேடு அப்பு, ராஜேந்திரன், பியுலா விசுவாசம், விமல்ராஜ், ஆவூர் டில்லிபாபு, சாய் சரவணன், அஸ்வினி, மெதூர் ரமேஷ், விஜய், சக்கரவர்த்தி, மாதவரம் வெங்கடேசன், நெடுமரம் இளங்கோ, ஆவூர் தமிழ் ரீகன் என்கிற வெங்கடேசன், ஆவூர் பரசுராமன், ஆரணி லதா, மீஞ்சூர் காமராஜ், குணா, வெங்கடேசன், திருநாவுக்கரசு, சீமாபுரம் சதீஷ், அத்திப்பட்டு கௌதம், உமாபதி ராஜ், அமரம்பேடு சதீஷ், நாலூர் சிலம்பரசன்,
வட்டார தலைவர்களாக கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் செந்தில்குமார், மூர்த்தி, சிவன் ஆச்சாரி, கும்மிடிப்பூண்டி சுதாகர், சசிகுமார் பெரியசாமி, பாபு, பொன்னேரி வட்டார தலைவர்களாக சோழவரம் கொஹ்லி, மணிகண்டன், அத்திப்பட்டு புருஷோத்தமன், ஜெயசீலன், குணசேகர், வினோத்குமார் திருவள்ளூர் வட்டார தலைவர்களாக பூண்டி கலைச்செல்வன், பழனி, பிரதாப் குமார், சதீஷ், வினோத், பாலாஜி, ராஜேஷ், முகுந்தன், சுரேந்தர் திருத்தணி சட்டமன்ற வட்டார தலைவர்களாக திருத்தணி மாத்தையன், ஏழுமலை, இப்ராகிம், கிருஷ்ணன், காமராஜ், வேலு, செல்வம், முருகன், ஜெகதீசன், பூபாலன், கிரிபாபு, நகர தலைவர்களாக பொன்னேரி ஜெய்சங்கர், திருவள்ளூர் ஜோசி பிரேம் ஆனந்த், திருத்தணி பார்த்திபன்,
பேரூராட்சி மன்ற தலைவர்களாக கும்மிடிப்பூண்டி பிரேம்குமார், ஊத்துக்கோட்டை ஜமாலுதீன் மீஞ்சூர் அரவிந்த், ஆரணி சீனிவாசன், பள்ளிப்பட்டு சிவகுமார், பெதட்டூர்பேட்டை பொன்னுரங்கம், மாநகராட்சி வார்டு வட்டார தலைவர் காமேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் அனைவரும் செயல் தலைவர் டாக்டர் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.






