search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ம.தி.மு.க சார்பில் மாமல்லபுரத்தில் சி.பா. ஆதித்தனாரின்  43-வது நினைவேந்தல்
    X

    ம.தி.மு.க சார்பில் மாமல்லபுரத்தில் சி.பா. ஆதித்தனாரின் 43-வது நினைவேந்தல்

    • ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் நடைபெற்றது.
    • அனைவரும் சி.பா.ஆதித்தனார் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்கள்.

    மாமல்லபுரம்:

    சி.பா.ஆதித்தனார் அவர்களின் 43வது நினைவேந்தல் நிகழ்ச்சி மாமல்லபுரம் கோவளம் சாலையில் ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் நடைபெற்றது.

    இதில் ம.தி.மு.க கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள், மீனவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் பங்கேற்றனர். அனைவரும் சி.பா.ஆதித்தனார் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்கள்.

    Next Story
    ×