என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2.790 கிராம் தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்த பொற்கொல்லர்
2.790 கிராம் தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்த பொற்கொல்லர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமரன் இதேபோல் தங்கத்தில் குறைந்த கிராமில் தாஜ்மஹால், நடராஜர் கோவில் உள்ளிட்டவைகளை செய்துள்ளார்.
சிதம்பரம் :
கடலூர் மாவட்டம் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். பொற்கொல்லரான இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 கிராம் 790 மில்லி தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்து அசத்தியுள்ளார்.
சிறியளவில் செய்த வேளாங்கண்ணி தேவாலயத்தை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றனர். முத்துக்குமரன் இதேபோல் தங்கத்தில் குறைந்த கிராமில் தாஜ்மஹால், நடராஜர் கோவில் உள்ளிட்டவைகளை செய்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். பொற்கொல்லரான இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 கிராம் 790 மில்லி தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்து அசத்தியுள்ளார்.
சிறியளவில் செய்த வேளாங்கண்ணி தேவாலயத்தை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றனர். முத்துக்குமரன் இதேபோல் தங்கத்தில் குறைந்த கிராமில் தாஜ்மஹால், நடராஜர் கோவில் உள்ளிட்டவைகளை செய்துள்ளார்.
Next Story






