என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் உள்பட 4 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்27 April 2021 1:15 AM GMT (Updated: 27 April 2021 1:15 AM GMT)
தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் உள்பட 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது.
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி பகுதியில் மட்டும் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் உள்பட 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது. இது தாம்பரம் நகராட்சி அலுவலக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X