search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52,356ஆக உள்ளது.

    கொரோனாவில் இருந்து இதுவரை 51,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 374 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 776 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
    Next Story
    ×