என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் ஜன.3ந்தேதி ஆலோசனை- ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி அழைப்பு
Byமாலை மலர்25 Dec 2020 8:05 AM GMT (Updated: 25 Dec 2020 8:05 AM GMT)
ஆதரவாளர்களுடன் மதுரையில் ஜன.3ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.
மதுரை:
தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களுடன் மதுரையில் வரும் 3ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜன.3ந்தேதி மதுரை வர வேண்டும் என்றும் பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களுடன் மதுரையில் வரும் 3ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜன.3ந்தேதி மதுரை வர வேண்டும் என்றும் பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X