என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
ஈரோடு:
ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் இயங்காததால் ஆன்லைனில் மாணவி பாடம் படித்து வந்தார்.
மாணவியின் தாய் இறந்து விட்டார். அவரது தந்தை லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக அவரது தந்தை வெளியே சென்று விடுவார். மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்தார்.
இதை அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (26) என்பவர் கவனித்து வந்தார். சம்பவத்தன்று மாணவிக்கு ஆறுமுகம் பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து மாணவி வீடு திரும்பிய தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையத்தில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்