என் மலர்
செய்திகள்

சஸ்பெண்டு
இளம்பெண்ணை ஏமாற்றிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்
மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணை ஏமாற்றிய எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாகை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வலிவலம் காவல்நிலைய எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இளம்பெண் அளித்த புகாரில் எஸ்.ஐ. ரவிராஜை 18 மாதங்களுக்கு பின் சஸ்பெண்ட் செய்து ஐஜி ரூபேஷ்குமார்மீனா உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வலிவலம் காவல்நிலைய எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இளம்பெண் அளித்த புகாரில் எஸ்.ஐ. ரவிராஜை 18 மாதங்களுக்கு பின் சஸ்பெண்ட் செய்து ஐஜி ரூபேஷ்குமார்மீனா உத்தரவிட்டுள்ளார்.
Next Story






