என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
புதுச்சேரியில் இன்று மேலும் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் இன்று மேலும் 511 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,930 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 32,34,474 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 63,173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் இதுவரை 24,67,759 பேர் குணடைந்துள்ளனர். 1,059 பேர் பலியாகியுள்ளதால் மொத்த உயிரிழப்பு 59,449 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 1.84 சதவீதம் ஆகும்.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 511 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,930 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 32,34,474 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 63,173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் இதுவரை 24,67,759 பேர் குணடைந்துள்ளனர். 1,059 பேர் பலியாகியுள்ளதால் மொத்த உயிரிழப்பு 59,449 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 1.84 சதவீதம் ஆகும்.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 511 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,930 ஆக அதிகரித்துள்ளது.
Next Story






