என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானிசாகா் அணையின் நீா்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்5 Aug 2020 4:32 AM GMT (Updated: 5 Aug 2020 4:32 AM GMT)
நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகா் அணை விளங்கி வருகிறது. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில நாட்களாக பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி, வடகேரளத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீா்வரத்து 1,916 கனஅடியாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 20 ஆயிரத்து 826 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து காரணமாக அணையின் நீா்மட்டம் ஒரேநாளில் 1 அடி உயா்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 87.17 அடியாகவும், நீா் இருப்பு 19.79 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 300 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகா் அணை விளங்கி வருகிறது. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில நாட்களாக பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி, வடகேரளத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீா்வரத்து 1,916 கனஅடியாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 20 ஆயிரத்து 826 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து காரணமாக அணையின் நீா்மட்டம் ஒரேநாளில் 1 அடி உயா்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 87.17 அடியாகவும், நீா் இருப்பு 19.79 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 300 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X