என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்
Byமாலை மலர்2 Aug 2020 6:25 AM GMT (Updated: 2 Aug 2020 6:25 AM GMT)
புதுவையில் மேலும் 28 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.லாஸ்பேட்டை பெத்துச்செட்டிபேட்டை கலைவாணி நகர் முதல் குறுக்குத்தெரு, 2.நெசவாளர் நகர் பாரதிதாசன் வீதி, 3.நெசவாளர் நகர் கலைமகள் வீதி, 4.பெத்துச்செட்டிபேட்டை பொன்னியம்மன் கோவில் வீதி, 5.கருவடிக்குப்பம் வாத்தியார் வீதி, 6.பசும்பொன் நகர் 2-வது குறுக்குத்தெரு, 7.மேரி உழவர்கரை சிவசக்தி நகர் 2-வது குறுக்குத்தெரு, 8. மூலக்குளம் பசும்பொன் நகர் 3-வது குறுக்குத்தெரு, 9. உழவர்கரை 4-வது குறுக்குத்தெரு, 10.தர்மாபுரி கோவில்மணியம் வீதி, 11.அரும்பார்த்தபுரம் வில்லியனூர் முதன்மை சாலை, 12.குண்டுப்பாளையம் சடையப்பர் வீதி முதல் குறுக்குத்தெரு, 13.எல்லைப்பிள்ளைச்சாவடி எஸ்.பி.ஐ. காலனி முதல் குறுக்குத்தெரு, 14.சித்தானந்தா நகர் 3-வது குறுக்குத்தெரு, பிரக்ருதி அபார்ட்மென்ட் 4-வது தளம், 15.ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் மலர் அப்பார்ட்மென்ட், 16.ஜவகர் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 17.திலாசுப்பேட்டை கனகன் ஏரி சத்தியமூர்த்தி நகர், 18.சாரம் அவ்வை நகர் 12-வது குறுக்குத்தெரு, 19. கிருஷ்ணா நகர் 14-வது குறுக்குத்தெரு, 20.லாஸ்பேட்டை சங்கரதாஸ்சுவாமிகள் நகர் 2-வது குறுக்குத்தெரு, 21.சாரம் 12-வது குறுக்குத்தெரு கிருஷ்ணா நகர் 7-வது குறுக்குத்தெரு, 22.வினோபா நகர் களத்துமேடு மாரியம்மன் கோவில் வீதி, 23.லாஸ்பேட்டை புதுப்பேட்டை மேட்டுத்தெரு, 24.சாரம் வடக்கு கிருஷ்ணா நகர் விக்டோரியா அப்பார்ட்மென்ட், 25.கதிர்காமம் பாரதி வீதி, 26.தட்டாஞ்சாவடி கஸ்தூரிபாய் நகர், 27.செல்லப்பெருமாள்பேட்டை சீனுவாச கவுண்டர் வீதி, 28.தட்டாஞ்சாவடி ஆர்.கே. நகர் திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X