என் மலர்
செய்திகள்

சஸ்பெண்டு
கார் ஓட்டுநர் மீது தாக்குதல்- காவலர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியில் கார் ஓட்டுநரை தாக்கியதாக காவலர் ஸ்டாலின் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியில் ஓட்டுநர் சதீஷ் காரை பின்னால் இயக்கியபோது காவலரின் இருசக்கர வாகனத்தில் மோதியது.
இருசக்கர வாகனத்தில் கார் மோதியதை அடுத்து ஓட்டுநர் சதீஷை காவலர் தாக்கியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, காவலர் ஸ்டாலின் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியில் ஓட்டுநர் சதீஷ் காரை பின்னால் இயக்கியபோது காவலரின் இருசக்கர வாகனத்தில் மோதியது.
இருசக்கர வாகனத்தில் கார் மோதியதை அடுத்து ஓட்டுநர் சதீஷை காவலர் தாக்கியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, காவலர் ஸ்டாலின் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Next Story






