என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும்- நாராயணசாமி
Byமாலை மலர்8 May 2020 9:32 AM GMT (Updated: 8 May 2020 9:32 AM GMT)
மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும் என்ற நிலையில் புதுவையிலும் மதுக்கடைகளை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் ஊரடங்கு தளர்வுக்கு பின் கடைகளில் கடந்த 2 தினங்களாக இருந்த கூட்டம் இல்லை. ஆனால் மக்கள் நடமாட்டம் உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த நேரம் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட உள்ளது.
மக்கள் சிரமத்தை போக்கவும், பலரும் பாதிப்படையாமல் இருக்க தனிமைப்பட்ட பகுதிகள் எவை என்பதை அறிவிக்கும் உரிமையை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
புதுவை மக்களின் பாதுகாப்பும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் முக்கியம். தமிழகத்தின் முடிவை பொருத்தே புதுவையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழல் உள்ளது.
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும் என்ற நிலையில் புதுவையிலும் மதுக்கடைகளை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரவையை கூட்டி முடிவை அறிவிப்போம்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் ஊரடங்கு தளர்வுக்கு பின் கடைகளில் கடந்த 2 தினங்களாக இருந்த கூட்டம் இல்லை. ஆனால் மக்கள் நடமாட்டம் உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த நேரம் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட உள்ளது.
மக்கள் சிரமத்தை போக்கவும், பலரும் பாதிப்படையாமல் இருக்க தனிமைப்பட்ட பகுதிகள் எவை என்பதை அறிவிக்கும் உரிமையை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
புதுவை மக்களின் பாதுகாப்பும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் முக்கியம். தமிழகத்தின் முடிவை பொருத்தே புதுவையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழல் உள்ளது.
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும் என்ற நிலையில் புதுவையிலும் மதுக்கடைகளை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரவையை கூட்டி முடிவை அறிவிப்போம்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X