என் மலர்
செய்திகள்
X
இலங்கையில் விடுதலையான 16 மீனவர்கள் சென்னை திரும்பினர்
Byமாலை மலர்9 Jan 2019 3:57 PM IST (Updated: 9 Jan 2019 3:57 PM IST)
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் விமானம் மூலம் சென்னை திரும்பினர். #Fishermen
ஆலந்தூர்:
கடந்த ஆகஸ்டு மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மத்திய-மாநில அரசுகளின் முயற்சியால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையான 16 பேரும் இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள். அவர்களை விமான நிலையத்தில் மீனவ சங்கத்தினர் வரவேற்றனர். #Fishermen
Next Story
×
X