என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தலாக் மசோதாவை எதிர்த்து வாக்களிப்போம்: திமுக எம்பி கனிமொழி பேட்டி
Byமாலை மலர்30 Dec 2018 7:47 AM GMT (Updated: 30 Dec 2018 7:49 AM GMT)
பாராளுமன்றம் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து வாக்களிப்போம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். #TripleTalaq #Kanimozhi
திமுக எம்பி கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முத்தலாக் சட்டத்தின் மூலம் சிறைத்தண்டனை விதிப்பதை திமுக தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே வருகிறது. சிவில் சட்டத்தை கிரிமினலாக கொண்டு வருவதை திமுக நிச்சயம் ஏற்றுக் கொள்ளவில்லை.
பாராளுமன்றம் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து நாங்கள் வாக்களிப்போம். இதை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு
பெண்கள் மீது இவ்வளவு அக்கறை கொண்ட பா.ஜனதா 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பெண்கள் மசோதாவை ஏன் கொண்டு வரவில்லை. அது அவர்களின் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது.
பாராளுமன்றத்தில் பெண்கள் அதிக அளவில் இல்லை. அதில் முனைப்பு காட்டாமல் இஸ்லாமிய பெண்கள் மீது மட்டும் அக்கறை காட்ட துடிப்பது ஏன்? நிச்சயமாக இது மக்களை பிரித்தாளக் கூடிய ஒரு எண்ணம்.
இதுவரைக்கும் இருந்த பிரதமர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது அவர்கள் பதில் அளிக்கும் நேரத்தில் அவைக்கு வந்து பதில் அளித்துள்ளார்கள். ஆனால் பாராளுமன்ற கூட்டம் தொடர் நடக்கும்போதே வெளிநாட்டுக்கு பயணம் செய்த பிரதமர் மோடிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
முத்தலாக் சட்டத்தின் மூலம் சிறைத்தண்டனை விதிப்பதை திமுக தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே வருகிறது. சிவில் சட்டத்தை கிரிமினலாக கொண்டு வருவதை திமுக நிச்சயம் ஏற்றுக் கொள்ளவில்லை.
பாராளுமன்றம் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து நாங்கள் வாக்களிப்போம். இதை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு
பெண்கள் மீது இவ்வளவு அக்கறை கொண்ட பா.ஜனதா 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பெண்கள் மசோதாவை ஏன் கொண்டு வரவில்லை. அது அவர்களின் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது.
பாராளுமன்றத்தில் பெண்கள் அதிக அளவில் இல்லை. அதில் முனைப்பு காட்டாமல் இஸ்லாமிய பெண்கள் மீது மட்டும் அக்கறை காட்ட துடிப்பது ஏன்? நிச்சயமாக இது மக்களை பிரித்தாளக் கூடிய ஒரு எண்ணம்.
இதுவரைக்கும் இருந்த பிரதமர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது அவர்கள் பதில் அளிக்கும் நேரத்தில் அவைக்கு வந்து பதில் அளித்துள்ளார்கள். ஆனால் பாராளுமன்ற கூட்டம் தொடர் நடக்கும்போதே வெளிநாட்டுக்கு பயணம் செய்த பிரதமர் மோடிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X