என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![சூளைமேட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி சூளைமேட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி](https://img.maalaimalar.com/Articles/2018/Jul/201807130844180632_youth-killed-due-to-electric-attack-near-Choolaimedu_SECVPF.gif)
X
சூளைமேட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
By
மாலை மலர்13 July 2018 3:14 AM GMT (Updated: 13 July 2018 3:14 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சூளைமேட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகன் அரிகரராஜன்(வயது 23). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது மழை பெய்ததால் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு அங்கிருந்த இரும்பு கதவில் மின்சாரம் பரவியது. இந்த நிலையில் இதை அறியாமல் அரிகரராஜன் வீட்டின் கதவை திறந்ததால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகன் அரிகரராஜன்(வயது 23). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது மழை பெய்ததால் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு அங்கிருந்த இரும்பு கதவில் மின்சாரம் பரவியது. இந்த நிலையில் இதை அறியாமல் அரிகரராஜன் வீட்டின் கதவை திறந்ததால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)