என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: காலிறுதியில் போபண்ணா ஜோடி தோல்வி
    X

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: காலிறுதியில் போபண்ணா ஜோடி தோல்வி

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, பிரான்சின் மேனுவல் கினார்டு-மொனாக்கோவின் ரோமைன் அர்னியோடோ ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றியது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் போபண்ணா ஜோடி 7-10 என்ற கணக்கில் செட்டை இழந்து தோல்வி அடைந்து

    தொடரில் இருந்து வெளியேறியது.

    Next Story
    ×