என் மலர்
கிரிக்கெட் (Cricket)

TNPL 2025: திண்டுக்கல் அணிக்கு எதிராக நெல்லை பேட்டிங் தேர்வு
- திண்டுக்கல் டிராகன்ஸ் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.
- நெல்லை அணி 2 போட்டியில் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றது.
நெல்லை:
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகிறது. இதில்
இன்று நடைபெறும் 24- வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது. அந்த அணி நெல்லையை வீழ்த்தி 4-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.
அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை அணி 2 போட்டியில் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றது. 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.
Next Story






