என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் தகுதி
Byமாலை மலர்8 May 2022 11:16 PM GMT (Updated: 8 May 2022 11:16 PM GMT)
இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் கார்லஸ் அல்காரசை, ஸ்வெரெவ் எதிர்கொள்கிறார்.
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று
நடைபெற்ற அரை இறுதி போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டு விளையாடினார்.
இந்த போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இதையடுத்து இன்று நடைபெறும் இறுதி போட்டியில் கார்லஸ் அல்காரஸ் உடன் ஸ்வெரெவ் மோதுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X