என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு (Sports)
X
பெண்கள் ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு நடத்த திட்டம்- கங்குலி தகவல்
Byமாலை மலர்26 March 2022 5:57 AM GMT (Updated: 26 March 2022 5:57 AM GMT)
பெண்கள் ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு உள்ளது.
மும்பை:
பெண்கள் ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு (2023) நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டு உள்ளது.
இந்த தகவலை அதன் தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்கலி தெரிவித்து உள்ளார்.
மகளிர் ஐ.பி.எல். காட்சி போட்டிகள் 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. கடந்த ஆண்டு பெண்களுக்கு காட்சி போட்டி நடைபெறவில்லை. தற்போது இந்த ஆண்டு மீண்டும் ஐ.பி.எல். காட்சி போட்டி நடத்தப்படுகிறது.
ஐ.பி.எல். பிளே ஆப் நடைபெறும் தினத்தில் 4 காட்சி போட்டிகள் நடக்கிறது. புனேயில் இந்த ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு பெண்கள் ஐ.பி.எல். போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று கங்குலி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, அடுத்த ஆண்டு நடைபெறும் பெண்கள் ஐ.பி.எல். போட்டியில் 5 முதல் 6 அணிகள் பங்கேற்கலாம் என்றார்.
இதையும் படியுங்கள்...எம்.எஸ்.டோனி ஏன் பதவி விலகினார்? - சிஎஸ்கே அணியின் சிஇஓ விளக்கம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X