என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் - பி.வி.சிந்து, சாய்னா நேவால் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்16 March 2022 9:13 PM GMT (Updated: 16 March 2022 9:13 PM GMT)
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பிரகாஷ் படுகோனே, கோபிசந்த் என 2 இந்தியர்கள் மட்டுமே இதுவரை மகுடம் சூடியிருக்கிறார்கள்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் பி.வி.சிந்து, முதல் ரவுண்டில் 17-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் ஷியியை எதிர்கொண்டார். இதில் 21-18, 21- 13 என நேர் செட்களில் வென்றார். இந்த வெற்றியை 42 நிமிடத்தில் பிவி சிந்து பெற்றார்.
இதேபோல், சாய்னா நேவால் முதல் சுற்றில் ஸ்பெயினின் பெட்ரிஸ் காரெல்சுடன் மோதினார். இதில் 21-17, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X