என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
மொகாலி டெஸ்ட்- 2ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள்
Byமாலை மலர்5 March 2022 12:46 PM GMT (Updated: 5 March 2022 12:46 PM GMT)
இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
மொகாலி:
இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 2ம் நாளான இன்று, 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்த நிலையில், முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 175 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கருணாரத்ன 28 ரன்கள், லகிரு திரிமன்னே 17 ரன்கள், மேத்யூஸ் 22 ரன்கள், தனஞ்செய டி சில்வா 1 ரன் எடுத்தனர். பதும் நிசங்கா 26 ரன்களுடனும், அசலங்கா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி, இந்தியாவை விட 466 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X