என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு 5 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்
Byமாலை மலர்8 Feb 2022 6:42 AM GMT (Updated: 8 Feb 2022 6:42 AM GMT)
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 23-ந் தேதி மெல்போர்னில் நடக்கிறது.
மெல்போர்ன்:
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய 8 நாடுகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் தகுதி சுற்றில் இருந்து 2 அணிகள் ஆகியவை அந்த பிரிவில் இடம்பெற்று உள்ளன.
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 23-ந் தேதி மெல்போர்னில் நடக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் டுகள் இன்று விற்பனை செய்யப்பட்டது. பொது மக்களுக்காக வினியோகிக்கப்பட்ட இந்த டிக்கெட்டுகள் 5 நிமிடத்திலேயே விற்று தீர்ந்து விட்டன.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய 8 நாடுகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் தகுதி சுற்றில் இருந்து 2 அணிகள் ஆகியவை அந்த பிரிவில் இடம்பெற்று உள்ளன.
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 23-ந் தேதி மெல்போர்னில் நடக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் டுகள் இன்று விற்பனை செய்யப்பட்டது. பொது மக்களுக்காக வினியோகிக்கப்பட்ட இந்த டிக்கெட்டுகள் 5 நிமிடத்திலேயே விற்று தீர்ந்து விட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X