என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஆஸ்திரேலிய ஓபன் - மெத்வதேவ், ஆன்டி முர்ரே 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்19 Jan 2022 12:27 AM GMT (Updated: 19 Jan 2022 12:27 AM GMT)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்டி முர்ரே நீண்ட போராட்டத்துக்குப் பிறகே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.
ஆண்கள் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெத்வதேவ் 6-1, 6-4, 7-6 (7-3) என்ற நேர் செட்டில் சுவிட்சர்லாந்தின் ஹென்றி லாக்சோனெனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னாள் நம்பர் ஒன் வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஜார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை 6-1, 3-6, 6-4, 6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில் போராடி வெளியேற்றினார். சுமார் 3 மணி 52 நிமிடங்கள் நீடித்த போராட்டத்தில் ஆன்டி முர்ரே வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள்...ஷனகா போராட்டம் வீண் - 2வது ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது ஜிம்பாப்வே
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X