என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
இந்திய ஓபன் பேட்மிண்டன் - இரட்டையர் பட்டம் வென்றது இந்திய ஜோடி
Byமாலை மலர்16 Jan 2022 12:44 PM GMT (Updated: 16 Jan 2022 12:44 PM GMT)
டெல்லியில் நடந்து வரும் இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் ஸ்டேடியத்தில் நடப்பாண்டிற்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, இந்தோனேசியாவின் முகமது அஷன் மற்றும் ஹேந்திர செதியவான் இணையை எதிர்த்து விளையாடியது.
43 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 21-16, 26-24 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசிய இணையை வீழ்த்தி பட்டம் வென்றது.
இதையும் படியுங்கள்...ஆஷஸ் தொடர் - இங்கிலாந்தை 4-0 என வீழ்த்தியது ஆஸ்திரேலியா
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X