search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாயிண்ட் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்
    X
    பாயிண்ட் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்

    புரோ கபடி - முன்னாள் சாம்பியன் பாட்னாவை வீழ்த்தி உ.பி. யோத்தா திரில் வெற்றி

    நேற்றிரவு நடந்த திரிலிங்கான ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 34-33 புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
    பெங்களூரு:

    12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.

    நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா,  முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. இதில் உ.பி. யோத்தா அணி 36-35 புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்சுக்கு அதிர்ச்சி அளித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 34-33 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்சை புனேரி பால்டன் அணி வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் அரியானா அணியை 40-38 என்ற புள்ளிக்கணக்கில் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.
    Next Story
    ×