என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஐஎஸ்எல் கால்பந்து - ஒடிசாவை வீழ்த்தி 3வது வெற்றி பெற்றது சென்னை
Byமாலை மலர்18 Dec 2021 11:17 PM GMT (Updated: 18 Dec 2021 11:17 PM GMT)
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி அணி இதுவரை 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
கோவா:
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், ஒடிசா அணியும் மோதின.
இதில் சென்னையின் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. சென்னை சார்பில் ஜெர்மன்பிரீத் சிங் 23-வது நிமிடத்திலும் மிர்லன் முர்செவ் 63-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா சார்பில் ஜாவி ஹெர்னான்டஸ் 90+6 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 11 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X