என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வான்கடே மைதானம்
    X
    வான்கடே மைதானம்

    இந்தியா- நியூசிலாந்து 2-வது டெஸ்ட்: டாஸ் சுண்டுவதில் தாமதம்

    மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    2-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் காலை 9 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பவுண்டரி எல்லை அருகே ஈரப்பதமாக இருப்பதால், டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    மும்பையில் எதிர்பாராத வகையில் மழை பெய்ததால் மைதானங்கள் ஈரப்பதமாக காணப்பட்டது,
    Next Story
    ×