என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெஸ்ட் கேப்டன் பதவியில் கோலி நீடிக்க வேண்டும்- ரவி சாஸ்திரி
Byமாலை மலர்13 Nov 2021 7:34 AM GMT (Updated: 13 Nov 2021 7:34 AM GMT)
இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக இருந்த கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-
20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவார். ஆனால் இப்போது உடனடியாக விலகுவார் என்றால் சொல்ல முடியாது. அதே நேரத்தில் டெஸ்ட் கேப்டன் பதவியில் அவர் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் பேட்டிங்கிலும், டெஸ்ட் கேப்டனிலும் மட்டுமே கவனம் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக இருந்த கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X