என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி20 உலகக் கோப்பை- இங்கிலாந்து வெற்றிக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்
Byமாலை மலர்27 Oct 2021 12:09 PM GMT (Updated: 27 Oct 2021 12:09 PM GMT)
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.
அபுதாபி:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகள் விளையாடுகின்றன.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரகிம் 29 ரன்கள் எடுத்தார். நூருல் ஹசன் 16 ரன்களும், நசும் அகமது ஆட்டமிழக்காமல் 19 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் டைமல் மில்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினார். மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X