என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
சல்மான் பட்
இங்கிலாந்து இன்சூரன்ஸ் பணத்தை பற்றியே கவலைப்படுகிறது: சல்மான் பட் விமர்சனம்
By
மாலை மலர்13 Sep 2021 1:52 PM GMT (Updated: 13 Sep 2021 1:52 PM GMT)

தொடரை 2-2 என சமன் செய்யவோ அல்லது சாம்பியன்ஷிப் புள்ளிகளை பெறவோ விரும்பவில்லை என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் விளையாட விரும்பவில்லை. ஐ.பி.எல். போட்டியால்தான் பி.சி.சி.ஐ. ரத்து செய்ய விரும்பியது என விமர்சனம் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் இங்கிலாந்து மீது விமர்சனம் செய்துள்ளார். அவர் ஐந்தாவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது குறித்து கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணி தொடரை 2-2 என சமன் செய்யவோ அல்லது சாம்பியன்ஷிப் புள்ளிகளை பெறவோ விரும்பவில்லை. போட்டி குறித்து கூட பேச விரும்பவில்லை. இங்கிலாந்து இன்சூரன்ஸ் பணத்தை (40 மில்லியன் பவுண்டு இழப்பு) பற்றிதான் கவலைப்படுகிறது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
