என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பென் ஸ்டோக்ஸ், பட்லருக்கு பதிலாக 2 புதிய வீரர்கள் தேர்வு: ராஜஸ்தான் அணி அறிவிப்பு
Byமாலை மலர்1 Sep 2021 9:59 AM GMT (Updated: 1 Sep 2021 9:59 AM GMT)
ஐ.பி.எல். போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லருக்கு பதிலாக இரண்டு புதிய வீரர்களை ராஜஸ்தான் அணி தேர்வு செய்துள்ளது.
செப்டம்பர் 19-ம்தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். 2021 தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெற உள்ளன. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். போட்டியில் இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், பட்லர் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பட்லருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதாலும், பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிற்கு இடைவெளி விட்டுள்ளதாலும் இந்த ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எவின் லீவிஸ், ஒஷானே தாமஸ் ஆகியோரை ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
முன்னதாக, மும்பை அணியில் லீவிஸ் விளையாடியுள்ளார். தாமஸ் ராஜஸ்தான் அணியில் விளையாடியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X