search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ஒலிம்பிக்கில் அரை இறுதிக்கு தகுதி - இந்திய ஆக்கி அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பி.வி.சிந்து தகுதியான பதக்கத்தை வென்றுள்ளது மட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகளின் வரலாற்று முயற்சிகளையும் பார்த்தோம். இது பாராட்டத்தக்கதாகும்.

    வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×