என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோக்கியோ ஒலிம்பிக் - வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்30 July 2021 12:55 AM GMT (Updated: 30 July 2021 7:48 AM GMT)
பூடான், அமெரிக்கா மற்றும் ரஷ்ய வீராங்கனைகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.
வில்வித்தை போட்டியில் இன்று ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ரஷ்யாவின் பூடானின் செனியா பெரொவாவை எதிர்கொண்டார்.
தீபிகா குமாரி முதல் செட்டை 28-25 என கைப்பற்றினார். ஆனால் 2-வதுசெட்டை 26-27 என இழந்தார். 3-வது செட்டை 28-27 எனக் கைப்பற்றினார். 4-வது செட் 26-26 என சமனில் முடிந்தது. 5-வது செட்டை 25-28 என இழந்தார்.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் ஆப் பாயிண்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
ஷூட் ஆப் பாயிண்ட் முறையில் தீபிகா குமாரி 10 புள்ளிகள் பெற்றார். செனியா பெரோவா 7 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம் தீபிகா குமாரி 6-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X