என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்வித்தை போட்டி - காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆண்கள் அணி
Byமாலை மலர்26 July 2021 1:19 AM GMT (Updated: 26 July 2021 7:44 AM GMT)
வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் அணி கஜகஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை ஆண்களுக்கான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண் தீப்ராய் ஆகியோர் கஜகஸ்தான் அணியிருடன் மோதினர்.
இதில் முதல் 2 செட்டை இந்திய அணி வென்றது, மூன்றாவது செட்டை கஜகஸ்தான் வென்றது. நான்காவது மற்றும் கடைசி செட்டை இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி 6- 2 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X