என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்தனர் அஷ்வின், அக்சார் பட்டேல், கிறிஸ் வோக்ஸ்
Byமாலை மலர்29 March 2021 11:17 AM GMT (Updated: 29 March 2021 11:17 AM GMT)
ஐபிஎல் 2021 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏப்ரல் 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9-ந்தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுகிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. அதன்பின் ஐபிஎல் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் அந்தந்த அணிகளும் இணைய தயாராகி வருகின்றனர்.
வீரர்கள் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். டெல்லி அணி தற்போது மும்பையில் உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அஷ்வின், அக்சார் பட்டேல் ஆகியோர் இன்று டெல்லி அணி தங்கியுள்ள ஓட்டல் சென்றடைந்தனர்.
அதேபோல் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் அணியில் இணைந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஹெட்மையரும் அணியுடன் இணைந்துள்ளார்.
அதேபோல் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் அணியில் இணைந்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X