என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20-யில் விளையாடிய ஆஸி. வீரருக்கு கொரோனா: போட்டி ஒத்திவைப்பு
Byமாலை மலர்1 March 2021 5:15 PM GMT (Updated: 1 March 2021 5:15 PM GMT)
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சூப்பர் லீக் டி20-யில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இன்று இஸ்லாமாபாத்- குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோத இருந்தன.
இந்த நிலையில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிவரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந் சுழற்பந்து வீச்சாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இன்றைய போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 20-ந்தேதியில் இருந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில், முதல் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X