என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடந்து வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டங்கள் நடந்தன.
“23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 10-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) நினா ஸ்டோலுனோவிக் (செர்பியா) மோதினர்.
அதில் செரீனா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அன்சீ 6-2, 7-6 (8-6) என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிஸ் அலிஸ் கார்னெட்டை தோற்கடித்தார்.
9-ம் நிலை வீராங்கனை பெட்ரோ குவிட்டோலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை கோர்ஸ்டியா (ரூமேனியா) 6-4, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினாவின் ஸ்வார்ட்ஸ்மேன் -முல்லர் (பிரான்ஸ்) மோதினர். இதில் ஸ்வார்ட்ஸ்மேன் 6-2, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்