என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் இருந்து இரண்டு வீரர்களை வாங்கியது ஆர்சிபி
Byமாலை மலர்20 Jan 2021 3:15 PM GMT (Updated: 20 Jan 2021 3:15 PM GMT)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு டேனியல் சாம்ஸ் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோரை கொடுத்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதனால் வீரர்களை தக்கவைப்பது, விடுவிப்பது குறித்த தகவல்களை இன்றைக்குள் தெரிவிக்க 8 அணிகளிடமும் ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
அதன்படி ஒவ்வொரு அணியும் இன்று தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சில அணிகள் மற்ற அணிகளுக்கு வீரர்களை மாற்றம் செய்யலாம்.
அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் இரண்டு ஆல்-ரவுண்டர்களான டேனியல் சாம்ஸ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கொடுத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X