என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கிப்ஸ், கராச்சி கிங்ஸ் பயிற்சியாளராக நியமனம்
Byமாலை மலர்3 Jan 2021 11:01 AM GMT (Updated: 3 Jan 2021 11:01 AM GMT)
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் கிப்ஸ், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் கராச்சி கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கடந்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடைபெற்றது. கொரேனா வைரஸ் தொற்று காரணமாக நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டடு பின்னர் நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்று கராச்சி கிங்ஸ். இந்த அணி தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் பேட்ஸ்மேன் கிப்ஸை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X