என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெல்போர்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்
Byமாலை மலர்23 Dec 2020 10:31 AM GMT (Updated: 23 Dec 2020 10:31 AM GMT)
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவினாலும் இந்திய கிரிக்கெட அணி வீரர்கள் மெல்போர்ன் போட்டிக்கு தயாராகும் வகையில் இன்று பயிற்சியை மேற்கொண்டனர்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது அடிலெய்டில் கடந்த 17-ந்தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் 20-ந்தேதியிலேயே முடிவடைந்து விட்டது.
2-வது டெஸ்ட் மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்டாக 26-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் மெல்போர்ன் சென்றடைந்தனர்.
இன்று வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். ஷுப்மான் கில் நீண்ட நேர பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். ஜடேஜா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் பவுலிங் செய்தனர். புஜாரா உள்பட பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொள்ள பொறுப்பு கேப்டன் ரஹானே, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மேற்பார்வையிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X